Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

Webdunia
சனி, 16 மார்ச் 2019 (07:26 IST)
இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
வழக்கறிஞர் ஒருவர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை பார்த்த நீதிபதி ரோகிந்தன் நரிமன், சீரியஸாகவே இந்த மனுவை விசாரிக்க வேண்டுமா? இந்த மனு மீது வாதாடப்போகிறீர்களா? என கோபத்துடன் கேட்டார். இதற்கு அந்த வழக்கறிஞர் தயக்கத்துடன் இல்லை என்றார். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார் 
 
அவ்வப்போது சில குழுவினர் முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என விஷமமாக பேசுவார்கள். இப்போது ஒருவர் நீதிமன்றத்திலே முறையிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments