Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (16:00 IST)
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது 
 
தெலுங்கானா மாநிலத்தில்  இந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும்  ஆளும் சந்திரசேகர் ராவ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த மாநிலத்தில் பாஜக மிகவும் பிரச்சாரத்தை தொய்வாக செய்து வருகிறது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் அதிரடியாக பல  வாக்குறுதிகளை அளித்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. 
 
ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்குறுதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments