Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை

Webdunia
செவ்வாய், 16 மே 2017 (08:48 IST)
முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் வீடுகளில் சிபிசி சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.



 


கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு ப.சிதம்பரத்திற்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் கசிந்த நிலையில் இன்று இந்த திடீர் சோதனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ அதிகாரிகளின் இந்த சோதனையில் என்ன நடந்தது என்பது குறித்து மாலையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி குறித்து விமர்சனம் செய்வதா? ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆ ராசா கண்டனம்..!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. லெபனானில் பெண்கள் உள்பட 492 உயிரிழப்பு..

யுகேஜி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ்..!

சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை: அதிகபட்சமாக மழைப் பதிவு எங்கே?

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்! பள்ளிக்கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments