Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ஆங்கில பாடத்திற்கு கருணை மதிப்பெண்

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (13:37 IST)
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு ஆங்கில பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 2 கருணை மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
கடந்த மாதம் 5-ம் தேதி சிபிஎஸ்இக்கான 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கின. இதில் கடந்த மாதம் 10-ம் வகுப்பு ஆங்கில பொதுத் தேர்வு நடந்தது. அந்த தேர்வுக்கான வினாத்தாளில் குறிப்பிட்ட ஒரு கேள்வியில் அச்சுப்பிழை இருந்தது.
 
இது குறித்து ஆசிரியர்களும், மாணவர்களும் சிபிஎஸ்இ வாரியத்துக்கு புகார் கொடுத்தனர். இதனையடுத்து, சிபிஎஸ்இ வாரியம் குறிப்பிட்ட அந்த கேள்விக்கு பதிலளித்த அனைத்து மாணவர்களுக்கும் 2 கருணை மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீக்கப்பட்ட அதே வீடியோ மீண்டும் திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில்.. பெரும் பரபரப்பு..!

அன்னபூர்ணா சீனிவாசன் வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகி.. கட்சியில் இருந்து நீக்கம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு.! ஆளுநர் அதிகாரம் குறித்த கேள்வியால் சர்ச்சை..!

வீட்டில் பிறந்த கன்று குட்டி.! தூக்கி கொஞ்சிய பிரதமர் மோடி.!

புனித நகரங்கள், புனித தலங்களில் மது, இறைச்சிக்கு தடை.. மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments