Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி கேண்டினுக்குள் துரித உணவுக்குள் தடை !

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (10:06 IST)
பள்ளி கேண்டின்களில் துரித உணவுகள் விற்க மற்றும் விளம்பரம் செய்ய தடைவிதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

துரித உணவுகள், கொழுப்புச் சத்து உணவுகள் ஆகியவற்றால் செரிமானப் பிரச்சனை, மலச்சிக்கல் மற்றும் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் பெண் குழந்தைகள் உடல் எடை அதிகமாதல் மற்றும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் போன்ற சிக்கல்கள் அதிகமாகி வருகின்றன.

இதனால் மாணவர்கள் துரித உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்கும் பொருட்டு பள்ளிக்கூட சமையல் கூடம், கேண்டின் மற்றும் பள்ளிக்கு வெளியே 50 மீட்டர் தூரத்தில் துரித உணவுகள் விற்பனை மற்றும் அவற்றின் விளம்பரம் செய்ய மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை தடை விதித்துள்ளது. இது சம்மந்தமான வரைவு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்