Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது எப்போது? எந்த தடுப்பூசி? – மத்திய அரசு விளக்கம்!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (08:29 IST)
இந்தியாவில் குழந்தைகளுக்கு என்னென்ன கொரோனா தடுப்பூசிகள் எப்போது செலுத்தப்படும் என்ற விவரங்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் என்.கே.அரோரா பேசுகையில் “குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டம் இந்தியாவில் அடுத்த ஜனவரி – மார்ச் மாதத்திற்குள் தொடங்கப்படும். குழந்தைகளுக்கு கோர்பவேக்ஸ், கோவாவேக்ஸ், ஜைகோவ் டி, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளை செலுத்த திட்டமிட்டுள்ள நிலையில் அவற்றை போதிய அளவு இருப்பு வைத்தல், விலை நிர்ணயித்தல் போன்ற பணிகளும் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments