Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமைக்ரான் வைரஸ் எதிரொலி: விமான நிலையத்தில் பரிசோதனை கட்டாயம்!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (07:23 IST)
உலகின் பல நாடுகளிலும் ஒமைக்ரான் என்ற புதிய வகை கொடூர வைரஸ் பரவி வருவதை அடுத்து இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் தற்போது பரவி வருகிறது இந்த நிலையில் மைக்ரா வைரஸ் காரணமாக தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் உள்ள சில நாடுகள் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை விதித்துள்ளது
 
இதன்படி டிசம்பர் 1-ஆம் தேதி முதல் விமான நிலையங்களிலேயே பயணிகள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லாத நிலையில் மேலும் விழிப்புணர்வுடன் இருக்க அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments