Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மாணவர் பலி: ரஷ்யா, உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன்!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (17:30 IST)
உக்ரைனில் இந்திய மாணவர் பலியானதற்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் இந்திய மாணவர் நவீன் என்பவர் ரஷ்யா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் 
 
இதனை அடுத்து ரஷ்யா உக்ரைன் தூதர்களை இன்று பகலில் அழைத்த இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர்கள் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினார்
 
மேலும் உக்ரைன் ரஷ்யா தூதரகங்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments