Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை வீழ்த்த டெல்லியில் ஆலோசனை செய்த இரு முதல்வர்கள்

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2019 (22:25 IST)
நாடாளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் வரவுள்ளதை அடுத்து அனைத்து எதிர்க்கட்சிகளும் மோடியை வீழ்த்த வியூகம் அமைத்து வருகின்றன. இருப்பினும் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால் மோடியை வீழ்த்த சாத்தியமா? என்பது தெரியவில்லை.
 
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை, அவரது இல்லத்தில் தெலுங்குதேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்றிரவு சந்தித்து பேசினார்.
 
இந்த சந்திப்பின்போது, நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசை வீழ்த்த இருவரும் ஆலோசனை செய்ததாகவும், தேர்தலின்போது இருவரும் கைகோர்த்து பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடிவெடுத்ததாகவும் தெரிகிறது. இந்த தகவலை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கியது லட்டு தோஷம்! திருப்பதியில் நடந்து வரும் சிறப்பு யாகம்!

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments