Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடியேற்றிய ஆளுனர்! நிகழ்ச்சிக்கு வராத முதல்வர்! – மீண்டும் மோதல்!

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2023 (11:48 IST)
இன்று குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் தெலுங்கானாவில் ஆளுனர் கொடியேற்றிய நிகழ்விற்கு முதல்வர் வராதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலையில் முதலமைச்சராக சந்திரசேகர் ராவ் இருந்து வருகிறார். இந்நிலையில் சந்திரசேகர் ராவுக்கும் அம்மாநில பாஜகவுக்குமிடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. சமீபத்தில் சில நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் மோடி தெலுங்கானா வந்தபோதுகூட அவரை வரவேற்கவோ, நிகழ்ச்சிகளிலோ சந்திரசேகர் ராவ் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் இன்று குடியரசு தின விழாவில் ஆளுனர் மாளிகையில் அம்மாநில ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் கொடியேற்றினார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கலந்து கொள்ளவில்லை. தெலுங்கானாவில் நிகழ்ச்சிகள் முடிந்து புதுச்சேரி செல்லும் ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

முடிவுக்கு வந்தது 42 நாட்கள் போராட்டம்.. பணிக்கு திரும்பிய கொல்கத்தா மருத்துவர்கள்..!

ஊழல் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்.! முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு..!

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் - காவல் ஆணையாளரிடம் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments