Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கியை காட்டி மிரட்டிய காங்.,வேட்பாளர் : வாக்குச்சாவடியில் பரபரப்பு

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (20:15 IST)
ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டசபை பொதுத்தேர்தலையொட்டி இன்று  முதற்கட்ட  நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவின் போது,காங்கிரஸ் வேட்பாளர் கே.என். திரிபாதி வாக்குச்சாவடிக்கு துப்பாக்கியுடன் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்டில் இன்றைய முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. அங்குள்ள கோஷியார கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த காங்கிரஸ் வேட்பாளர் கே.என். திரிபாதி ஆதரவாளர்களுக்கும், பாஜக வேட்பாளர் அலோக் சௌராஸ்யா என்பவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் வெடித்தது.
 
அப்போது, திரிபாதி தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பாஜக தொண்டர்களை சுட்டுவிடுவேன் என மிரட்டினார். இதனால் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments