Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா ஸ்டைலில் சோனியா: அடுத்த கூவத்தூராய் மாறிய பெங்களூர்; எம்எல்ஏ-கள் சிறைபிடிப்பு!!

Webdunia
சனி, 29 ஜூலை 2017 (10:38 IST)
காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏ-களை இரவோடு இரவாக  பெங்களூருக்கு அழைத்து, அங்கு அவர் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.




 
 
குஜராத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் பாஜகவுக்கு மாறியுள்ளனர். இதனால், காங்கிரசின் பலம் குறைந்துள்ளது. 
 
குஜராத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பாக அமித்ஷா மற்றும் ஸ்மிருதி ராணி போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல் களமிறங்குகிறார். 
 
காங்கிரஸ் வெற்றி பெற 44 எம்எல்ஏ-களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஏற்கனவே சில எம்எல்ஏ-கள் பாஜக பக்கம் சாய்ந்ததால், மீதி இருக்கும் எம்எல்ஏ-களை இரவோடு இரவாக சிறைபிடித்து வைத்துள்ளது காங்கிரஸ் தலைமை.
 
இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் சசிகலா தனது பலத்தை காட்ட கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறை பிடித்ததை நினைவு படுத்துகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments