Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி தீர்ப்பு காங்கிரஸார் கப்சிப்!

Webdunia
சனி, 9 நவம்பர் 2019 (11:01 IST)
கட்சியின் நிலைப்பாட்டை தவிர்த்து காங்கிரஸ் கட்சியினர் யாரும் தொலைக்காட்சி  விவாதங்களில் பேச மாட்டார்கள் காங்கிரஸ் அறிவிப்பு. 
 
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் குறித்த பிரச்சினையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
 
அயோத்தி வழக்கு தீர்ப்பு தற்போது வெளியாகிவரும் நிலையில் நாடு முழுவதும் பதட்டநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 
 
கட்சியின் நிலைப்பாட்டை தவிர்த்து காங்கிரஸ் கட்சியினர் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பேச மாட்டார்கள் என காங்கிரஸ் அறிக்கை வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments