Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப், கேரளா இடைத்தேர்தலில் காங். வெற்றி! என்ன ஆச்சு மோடி அலை

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (14:03 IST)
கடந்த தேர்தலில் தமிழகம் தவிர நாடு முழுவதும் வீசிய மோடி அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது தோல்வி முகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.



 
 
அது உண்மை என்பதாக நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் நடந்த பஞ்சாப் மற்றும் கேரளா இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது
 
கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சி நடந்து கொண்டிருந்த போதிலும் அங்கு நடந்த வேங்கரை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் வெற்றி பெற்றுள்ளது.
 
அதேபோல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments