Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை; குறைய தொடங்கிய பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (09:53 IST)
இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கைகள் 50 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் பாதிப்புகள் 2 சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதலாக இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது, தற்போது பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 57,981 பேருக்கு புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் மொத்த பாதிப்பு 26,47,664 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 924 பேர் உயிரிழ்ழந்த நிலையில் மொத்தம் உயிரிழப்பு 50,921 ஆக உயர்ந்துள்ளது. 19,19,843 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments