Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட நிறுவனங்கள்! – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (11:55 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் கடந்த ஒரு ஆண்டு காலமாக பொதுமுடக்க விதிகள் அமலில் உள்ள நிலையில் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் முதலாக இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. ஜூன் வரை நீடித்த பொதுமுடக்கம் பின்னர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்காக மாற்றப்பட்டது. இந்நிலையில் இடைப்பட்ட காலத்தில் பொருளாதார இடர்பாடுகளால் பல நிறுவனங்கள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி கடந்த ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி 2021க்குள் இந்தியா முழுவதும் 10,113 நிறுவனங்கள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,322 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments