Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் கொரொனா கட்டுப்பாடுகள்

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (20:12 IST)
புதுச்சேரியில் கொரொனா கட்டுப்பாடுகள் பிப்ரவரி  28 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மா நில அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் புதுச்சேரி யூனியலில் கொரொனா 3 வது தொற்றுப் பரவியது. தற்போது ஓரளவு குறைந்து வருகிறது.  இந்நிலையில்  கொரொனா கட்டுப்பாடுகளை பிப்ரவரி 28 ஆம் தேதிவரை நீட்டித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், புதுச்சேரியில் கல்வி நிறுவனங்களை கொரொனா வழிகாட்டு     நெறிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments