Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 பேருக்கு கொரோனா : அதிகாரிகள் தகவல் !

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (19:58 IST)
பீகார் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  பலர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பீகார்  மாநிலத்தில் மொத்தமுள்ள 60 கொரோனா நோயாளிகளில் பெரும்பாலானோர் அம்மாநில சிவான் மாவட்டத்தில் உள்ள ஒரே குடும்பத்தில் பதிவாகியுள்ளது.

மேலும், கடந்த மாதம் ஓமனில் இருந்து திரும்பிய ஒருவரிடம் இருந்து தான் இந்தத் தொற்று எல்லோருக்கும் பரவியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

குடும்பத்தில் உள்ள பாதிக்கப்பட்ட  உறுப்பினர்களின் எண்ணிக்கை 22  பேர் ஆகும். மொத்தமுள்ள 23 பேரில் தற்போது 4 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் குடும்பத்தில் இன்னும் 10 பேரின் சோதனை முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்துக்க்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments