Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதி முறைகேடு செய்த வழக்கு: கருவூல அதிகாரிக்கு ஒரே ஒரு நாள் மட்டும் சிறைத்தண்டனை..!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (12:15 IST)
நிதி முறைகேடு செய்த கருவூல அதிகாரிக்கு ஒரே ஒரு நாள் மட்டும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1987 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் அரசு கருவூல அதிகாரியாக அனுமந்தராய் என்பவர் பணிபுரிந்து வந்து நிலையில் அவர் நிதி முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் அனுமந்தராய்க்கு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இந்த நிலையில் இன்று தண்டனையை எதிர்த்து அனுமந்தராய் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில் தற்போது அவருடைய வயது 80 என்பதை கணக்கில் கொண்டு அவருக்கு ஒரே ஒரு நாள் மட்டும் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

குளிர்பானத்தில் மது கலந்துக் கொடுத்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு: உறவினர் போல நாடகமாடிய கணவன்,மனைவி கைது....

சந்திரயான் - 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை.!!

அடுத்த கட்டுரையில்
Show comments