Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுகின்றனர்- யோகி ஆதித்ய நாத்

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (19:31 IST)
இதனால், அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இ ந் நிலையில், உத்தரபிரதேச மா நிலத்தில் கிரிமினல்களுக்குத் தேர்தலில் சீட்டு வழங்குவதற்கு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவுவதாக முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.

மேலும், சமாஜ்வாதி வேட்பாளராகப் போட்டியிடுபவர் தாலிபாங்கள் எனவும், சமாஜ்வாதி ஆட்சிக்காலத்தில் 60க்கும் மேற்பட்ட இந்துக்கல் கொல்லப்பட்டதாகவும், 500க்கும் மேற்பட்டோர்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கிரிமினல் எம்.எல்.ஏ துப்பாக்கியுடன் சுற்றுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments