Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவைத் தொட்டதற்கான தலித் இளைஞர்… அடித்துக் கொலை !

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (15:48 IST)
மத்தியபிரதேசம் மாநிலம் சஹாடார்புரில் உள்ள ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.  அங்கு வேலை செய்வதற்காக வந்த 25  வயது மதிக்கத் தக்க ஒரு இளைஞர் உணவைத் தொட்டதற்கான அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திரம் பெற்று 60 வது ஆண்டுகளுக்கு  மேல் ஆகினாலும்கூட இந்தியாவில் இன்னும்  சாதிக் கொடுமைகள் இருக்கவே செய்கிறது.

இந்நிலையில், மத்தியபிரதேசம் மாநிலம் சஹாடார்புரில் உள்ள ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.  அங்கு வேலை செய்வதற்காக வந்த 25  வயது மதிக்கத் தக்க ஒரு இளைஞர் உணவைத் தொட்டதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உயர்சாதி இளைஞர்கள் தலித் இளைஞரை அடித்துக் கொலை செய்தனர்.  தற்போது இக்கொலைக்குக் காரணமானவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments