Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கொரோனாவா? – தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (12:55 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா அறிகுறிகளால் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி ஆகியவற்றில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று டெல்லியில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உணவகங்கள் திறக்கப்பட்டன. டெல்லி மருத்துவமனைகளில் டெல்லியை சேர்ந்தவர்களை மட்டும் அனுமதிக்குமாறு முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் காய்ச்சல் மற்றும் இறுமலால் பாதிக்கப்பட்டுள்ளார். இவை கொரோனாவுக்கான அறிகுறிகள் என்பதால் தன்னை தானே அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை அவருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளது. முதல்வர் கெஜ்ரிவால் கொரோனா அறிகுறிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments