Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம்! – டெல்லி அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (09:08 IST)
டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு மேலும் ரூ.50 ஆயிரம் நிவாரணம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில் மாநில அரசுகள் கொரோனாவால் பலியானவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கி வருகின்றன.

அந்த வகையில் டெல்லியில் கொரோனாவால் இறந்த 7 ஆயிரம் பேரின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் ரூ.50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. இந்நிலையில் டெல்லி பேரிடர் மீட்பு நிதியத்தின் சார்பில் மேலும் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி பேரிடர் மீட்பு நிதியத்தின் நிவாரணத்தை பெற ஏற்கனவே மாநில அரசின் நிதியை பெற விண்ணிப்பித்த நபர்கள் தனியாக விண்ணப்பிக்க தேவை இல்லை என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments