Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோதனை ஓட்டத்தில் சுவரை உடைத்து நின்ற மெட்ரோ ரயில்: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (23:35 IST)
டெல்லியில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயிலை வரும் 25ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்க இருந்த நிலையில் இன்று அந்த ரயிலின் சோதனை ஓட்டம் நடந்தது

ஆனால் இந்த சோதனை ஓட்டத்தில் ரயில் பக்கவாட்டு சுவரில் மோதியதோடு, அந்த சுவரை உடைத்து கொண்டு விபத்துக்குள்ளானது. இதனால் மெட்ரோ ரயில் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்

சரியான திட்டமிடல் இல்லாமல் அவசரகோலத்தில் சோதனை ஓட்டத்திற்காக அனுமதி அளிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன.

இந்த நிலையில் முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் நான்கு மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments