Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் காற்று மாசை தடுக்க மின்சாரப் பேருந்துகள் இயக்கம்

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (09:43 IST)
டெல்லியில் காற்று மாசடைவதை தடுக்கும் வகையில் இன்று முதல் 25 மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

 
டெல்லியில் காற்று மாசு அதிக அள்வில் இருப்பதால் இதனை தடுக்கும் வகையில் இன்று முதல் 25 மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
 
அதன்படி மெட்ரோ பயண அட்டை உள்ள பயணிகள் மட்டும் இதனை பயன்படுத்த முடியும். சோதனை முயற்சியில் பயணிகள் குறிப்பிட்ட வழிதடங்களில் மட்டுமே பயணிக்க முடியும். வழியில் யாரும் இந்த பேருந்தில் ஏறி இறங்க முடியாது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments