Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிதான்.. ஆனா ஊசியா போட மாட்டாங்க! – புதிதாக இணையும் டைஜஸ் கெட்டிலா!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (08:26 IST)
மத்திய அரசின் தடுப்பூசி திட்டத்தில் மூன்றாவதாக டைஜஸ் கெட்டிலா என்ற நிறுவனம் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதற்காக நாடு முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் மூன்றாவது நிறுவனமாக இந்த தடுப்பூசி திட்டத்தில் டைஜஸ் கெட்டிலா தடுப்பூசி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பூசி மூன்று டோஸ் போடும் வகையில் இருப்பதாகவும், ஊசி மூலம் செலுத்தாமல் மேல் தோலில் அழுத்தம் மூலம் ஊசியின்றி செலுத்தக்கூடியது என்றும் கூறப்படுகிறது. இதன் விலை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments