Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிலுக்குள் சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன்

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (17:37 IST)
ஒடிசா மாநிலத்தில் ஊனமுற்ற சிறுமியை கோயிலுக்குள் வைத்து பலாத்காரம் செய்தவனை மக்கள் அடி, துவைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.


 

 
ஒடிசா மாநிலத்தில் பரிபடா பகுதியில் ஜகன்னாத் என்ற கோயில் உள்ளது. ஊனமுற்ற 11 வயது சிறுமி அந்த கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது கோயில் யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருந்துள்ளது. இதை அறிந்துக்கொண்டு கோயிலுக்குள் சென்ற அந்த கொடூரன் சிறுமியை பலாத்காரம் செய்தான்.
 
இதில் மயக்கமடைந்து தரையில் கிடந்த சிறுமியை பார்த்த மக்கள், சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த கொடூரனை தேடி கண்டுபிடித்து அடி துவைத்தனர். பின் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments