Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுள் சிலைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் !

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (22:47 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் கடவுள் சிலைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்ட மருத்துவமனையில்  ஒரு பூசாரி வந்துள்ளார். அவர் தன்னிடம் இருந்த கிருஷ்ணன் சிலை கீழே விழுந்து உடைந்துவிட்டதாகக் கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து மருத்துவர்கள் பூசாரி கொண்டு வந்த கிருஷ்ணர் சிலைக்கு பேண்டேஜ் போட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.

 மேலும், கடவுள் சிலை கீழே விழுந்ததால் அழுதுகொண்டு வந்த பூசாரியை திருப்திபடுத்தும் நோக்கில் மருத்துவர்கள் ஈவாறு செய்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments