Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடஇந்தியாவில் நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்

Webdunia
புதன், 9 மே 2018 (18:30 IST)
ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுகத்தின் எதிரோலியால் டெல்லி, பஞ்சாப் , காஷ்மீர், அரியானா மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
இன்று மாலை ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் சுமார் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் குழுங்கின.
 
இந்த நிலநடுகத்தின் எதிரோலியால் இந்தியாவின் முக்கிய மாநிலங்களான டெல்லி, பஞ்சாப் , காஷ்மீர், அரியானா ஆகிய பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
 
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியப் பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு குழு ஆராய்ச்சி செய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments