Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தியிடஜ் 54 மணி நேரம் விசாரணை!

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (08:00 IST)
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கடந்த 4 நாட்களாக அமலாக்கத் துறை அலுவலகம் முன் ஆஜராகி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நேற்று 5-வது நாளாகவும் ராகுல்காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார் என்பதும் அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் நேற்று நள்ளிரவு வரை விசாரணை நீடித்ததாகவும் ஐந்து நாட்களில் ஐம்பத்தி நான்கு மணி நேரம் மொத்தம் அவரிடம் விசாரணை நடைபெற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
இந்த நிலையில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments