Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா அச்சம் … இடைத்தேர்தல்கள் ரத்து!

Webdunia
வியாழன், 6 மே 2021 (12:26 IST)
கொரோனா பரவல் அச்சம் காரணமாக இடைத்தேர்தல்களை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் விளைவுகள் மிகவும் கொடூரமாக இருப்பதால் இடைத்தேர்தல்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஒரு தொகுதி காலியாக இருந்தால் 6 மாதங்களுக்குள் அதில் இடைத்தேர்தல் நடத்திவிட வேண்டும். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நடக்க இருந்த தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments