Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி: மேற்குவங்க மாநிலத்தில் ஒரே கட்டமாக தேர்தலா?

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (18:17 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்து உள்ளது என்பதும் இன்னும் நான்கு கட்ட தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் ஐந்தாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவி வரும் காரணத்தால் அடுத்து வரும் நான்கு கட்ட தேர்தல்களும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என மேற்குவங்க மாநில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன
 
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இனிவரும் நான்கு கட்ட தேர்தல்களும் ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியாது என்றும் எட்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அறிவித்தபடி தான் தேர்தல் நடைபெறும் என்றும் மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments