Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 5 இனி முழு புரட்சி தினம்! – விவசாயிகள் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 30 மே 2021 (12:36 IST)
வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் ஜூன் 5ம் தேதியை முழு புரட்சி தினமாக கடைபிடிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல விவசாயிகள் கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பலகட்ட பேச்சுவார்த்தைகளில் சுமூக சூழல் ஏற்படாத நிலையில் கொரோனா பரவலுக்கு நடுவிலும் இந்த போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை அமல்படுத்திய ஜூன் 5ம் தேதியை இனி முழு புரட்சி தினமாக கடைபிடிக்க போவதாகவும், அன்றைய தினம் பாஜக அலுவலகங்கள் முன்பாக வேளாண் சட்ட நகல்களை கிழித்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments