Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியை முடக்கும் வானிலை; டிராக்டர் பேரணி ஒத்திவைப்பு! – விவசாயிகளின் வேற ப்ளான்!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (08:28 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நடக்க இருந்த டிராக்டர் பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்ந்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசுடன் நேற்று நடந்த 7வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் இன்று டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாய சங்கங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் டெல்லியில் நிலவிவரும் மோசமான வானிலை காரணமாக இன்று டிராக்டர் பேரணி நடைபெறாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் நாளை சிறிய அளவில் டிராக்டர் பேரணி நடைபெறும் என்றும், 28ம் தேதி அன்று பிரம்மாண்டமான டிராக்டர் பேரணி நடத்தப்போவதாகவும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments