Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார்: அதிர்ச்சி காரணம்!

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:57 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் மருமகளை மாமனார் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிரசாத் என்ற 76 வயது நபர் ,  தனது மருமகள் காலை உணவு தர லேட் ஆனதால் ஆத்திரமடைந்து, திடீரென துப்பாக்கியால் மருமகளை சுட்டார் 
 
இதனால் வயிற்றில் குண்டடிபட்ட மருமகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது
 
இது குறித்து இன்னொரு மருமகள் அளித்த புகாரின் அடிப்படையில் மாமனார் மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments