Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ 1.43 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (16:12 IST)
ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ 1.43 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்
இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ 1,43,612 கோடி ஜிஎச்டி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
கடந்த 2021ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதத்தை விட 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஜிஎஸ்டி வசூல் 28% அதிகம் என மத்திய நிதி அமைச்சகம் தகவல் கூறியுள்ளது
 
அதேபோல் தமிழகத்தில் 2021 ஆகஸ்ட் மாதத்தில் ரூ 7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் 2022ஆம் ஆண்டு ஆகஸ்டில் 19% அதிகரித்து ரூ8.386 கோடியாக உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
கொரோனா பாதிப்புக்கு பின்னர் இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்து வருவதாகவும், தொழில்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தக அளவும் அதிகரித்து வருவதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments