Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுபிஎஸ்சி கட்டிடத்தில் தீ விபத்து...

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (17:51 IST)
டெல்லியில் உள்ள ஷாஜகான் சாலையில், உள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கட்டிடத்தின் 4 வது மாடியில் இன்று திடீரென்று தீப் பிடித்தது.

டெல்லி ஷாஜகான் சாலையில் உள்ள மத்திய பணியாளர் தேர்வாணையம் கட்டிடத்தில் 4 வது மாடியில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயைக் கட்டுக்குள் கொன்டு வந்தனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments