Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெலிவரி செய்ய தாமதமானதால் ஃப்ளிப்கார்ட் ஊழியரை கத்தியால் குத்திய பெண்

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (16:11 IST)
பெண் ஒருவர் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் ஆர்டர் செய்திருந்த போன் வர தாமதமானதால், டெலிவரி செய்த இளைஞரை 20 முறை கத்தியால் குத்தியுள்ளார். 
டெல்லியைச் சேர்ந்தவர், கமல் தீப் (30). இவர், ஃப்ளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். போனை டெலிவரி செய்யும் பையன், கமல் தீப் வீட்டின் சரியான முகவரி தெரியாத நிலையில், 2 நாட்கள் தாமதித்து போனை கமலிடம் கொண்டு சேர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கமல் தீப், டெலிவரி செய்ய வந்த பையனை கத்தியால் 20 முறைக்கு மேல் குத்தியுள்ளார். 
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ஃப்ளிப்கார்ட் ஊழியரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஊழியரை தாக்கிய கமல் தீப்பை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments