Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் மூழ்கிய இமாச்சல் பிரதேசம்… மீட்பு பணி தீவிரம்…

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (11:45 IST)
இமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் குலு,சிம்லா,பிலாஸ்பூர், உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.



மண்டி மாவட்டத்தில் உள்ள பியாஸ் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மணாலி ஆற்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் காட்சிகள்  இந்த மழையின் உக்கிரத்தைக் காட்டுகின்றன. 

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டரில் சென்ற ராணுவத்தினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments