Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ம் வகுப்பு தேர்வு எழுதிய ஹரியானா 'மாஜி' முதல்வர்

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (22:16 IST)
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒருவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆசிரியர் தேர்வில் முறைகேடு தொடர்பாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா
 
இவர் சிறையில் தனது பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது இந்த தேர்வில் ஆங்கிலத்தில் தவிர மற்ற பாடங்களில் சவுதா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தண்டனை முடிந்து சிறையிலிருந்து வெளியே வந்த சவுதாலா சிறுசா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments