Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோமி நிறுவனத்தின் ரூ.5551 கோடி சொத்துகள் முடக்கம்

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (17:14 IST)
அந்நிய  நிறுவனத்தின் ரூ.5551 கோடி சொத்துகள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் செயப்பட்டு வரும் முன்னணி ஸ்மார்ட் போன் நிறுவனம் சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம்.  இந்த நிறுவனம் ஆண்டுதோறும் ரூ.34,000 கோடி வருமானம்  ஈட்டிவரும் நிலையில், இதில் பெரும்பானையை சீனாவின் உள்ள தலைமை நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது.

 இந்த  நிறுவனத்தின்  உற்பத்தியாளர்களுக்கு ஜியோமி நிறுவனம் தொழில் நுட உள்ளீடு , மென்பொருள் தொடர்பான உதவிகள் செய்யவில்லை என வும், ஆனால், சேவை வழங்காத மூன்று வெளி நாட்டு  நிறுவனங்களுக்கு பணம் பறிமாற்றம் செய்துள்ளது. இப்பணத்தைச் செலுத்தும்போது, வங்கிகளுக்கு தவறான தகவல் தெரிவித்துள்ளது.

எனவே,சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக  விசாரணைக்குப் பிறகு, அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999ன் கீழ்  ஜியோமியின்ரூ. 5551.27 கோடி சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments