Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுக்கழிப்பறைக்கு இழித்துச் சென்று சிறுமி வன்கொடுமை ! அதிரவைக்கும் சம்பவம்

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (17:22 IST)
டெல்லியில் ஜேஜே காலனி என்ற பகுதியில் தன் குடுபத்தினருடன் வசித்து வந்த 13 வயது சிறுமி கடந்த வியாழக்கிழமை இரவு 89 மணியளவில்  பொதுக்கழிப்பறைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த இருவர் சிறுமியை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் அந்த கொடூரன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். சிறுமி வெகுநேரமாக வீட்டுக்கு வராததை அறிந்த  பெற்றோர் சிறுமியைத் தேடி வந்துள்ளனர். அப்பொது சிறுமியைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. பின் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட போலீஸார் குற்றவாளிகளைப் பிடித்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments