Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால் தங்க காசு: கிராம தலைவர் அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (18:46 IST)
பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்தால் தங்க காசு கிடைக்கும் என ஜம்மு காஷ்மீர் மாநில கிராம தலைவர் அதிரடியாக அறிவித்துள்ளார் 
 
பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் 2000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுக்கும் மக்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் மாநில கிராம தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
பிளாஸ்டிக் குப்பைகளை பொதுவெளியில் கொட்டுவதால் மண் வளம் கெட்டு போகிறது என்றும் இதனை தடுப்பதற்காக பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஏற்ப தங்க காசுகளும் வெள்ளி காசுகளும் அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments