Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க தேதி நீட்டிப்பு

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (15:35 IST)
பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



 
 
ஆதார் அட்டையில் உள்ள பெயரும் பான் கார்டில் உள்ள பெயருக்கும் சிறு வித்தியாசம் இருந்தாலும் இணைப்பு சாத்தியமில்லை என்பதால் இதை சரிசெய்ய அவகாசம் தேவை என்று பல்வெறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்ததால் இந்த கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றாலும் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் ஆதார் அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டையை பெற்று கொள்ளவும் இதே டிசம்பர் 31தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments