Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதத்தில் ஜி.எஸ்.டி யால் 1 லட்சம் கோடி ரூபாய் வசூல் - மத்திய நிதி அமைச்சர் பெருமிதம்

Webdunia
புதன், 2 மே 2018 (12:19 IST)
ஏப்ரல் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் ஆகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி, ஜி.எஸ்.டி. அமலுக்கு கொண்டுவரப்பட்டது.  ஆகஸ்ட் 2017 முதல் மார்ச் 2018 வரையான காலத்தில் சராசரியாக மாதந்தோறும் ரூ. 89,885 கோடி வசூலானது.
 
இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 458 கோடி ஜி.எஸ்.டி வசூல் ஆகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு, ஒரே மாதத்தில் இவ்வளவு வரி வசூலானது இதுவே முதல்முறை ஆகும்.
ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரித்திருப்பது பொருளாதாரம் வளர்ச்சியடைவதை காட்டுவதாக  நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments