Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2017 (17:37 IST)
பீகார் மாநிலத்தில் கோயிலை காலி செய்யுமாறு அனுமனுக்கு ராமர் நேரடியாக நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பீகார் மாநிலம் வாசியபுரம் பகுதியில் புகழ்பெற்ற ஒரு பழமையான அனுமன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தில் சாலை ஓரத்தில் உள்ளது. கோயில் அமைந்துள்ள பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் அந்த கோயிலுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
 
அந்த நோட்டீஸ் நேரடியாக அனுமனுக்கு அனுப்பப்பட்டது. அதில் முக்கியமாக கவனிக்கதக்க ஒன்று அந்த நோட்டீஸ் அனுப்பிய மாநகராட்சி அதிகாரியின் பெயர் ராமன். எதிர்பாராத விதமான இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments