Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் விபத்தில் இறந்த என்.டி.ஆர் மகனின் கடைசி ஆசை

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2018 (22:12 IST)
முன்னாள் ஆந்திரபிரதேச முதல்வர் என்.டி.ராமராவ் அவர்களின் மகனும் பிரபல தெலுல்ங்கு நடிகருமான ஹரிகிருஷ்ணா இன்று காலை சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாக பலியானார். அவரது மறைவால் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி ஹரிகிருஷ்ணாவின் 62வது பிறந்த நாள் வரவுள்ளது. இந்த பிறந்த நாளில் தனது ரசிகர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஹரிகிருஷ்ணா தனது கைப்பட கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் வரும்  செப்டம்பர் 2 ஆம் தேதி வரவுள்ள தனது 62வது பிறந்தநாளை ரசிகர்கள் யாரும் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்றும், தனது பிறந்த நாளுக்கு செலவு செய்யும் பணத்தை கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுமாறும் அறிவிறுத்தியுள்ளார். ஹரிகிருஷ்ணாவின் கடைசி ஆசையை அவரது ரசிகர்கள் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments