Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகள் ஆடை மாற்றும்போது கதவுகளை மூடக்கூடாது: கல்லூரி முதல்வர்

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (18:32 IST)
கேரளாவில் உள்ள உப்பாசனா மருத்துவ கல்லூரியில் விடுதி மாணவிகள் ஆடை மாற்றும்போது அறை கதவுகளை மூடக்கூடாது என அக்கல்லூரி முதலவர் வினோதமாக கட்டளை பிறப்பித்துள்ளார்.


 


 
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டதில் உப்பாசனா மருத்துவ கல்லூரி உள்ளது. ஜெசிகுட்டி என்பவர் இக்கல்லூரி முதல்வராக உள்ளார். இவர் கல்லூரி மாணவிகளுக்கு கடுமையான விதிமுறைகள் விதித்து அதை பின்பற்றுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
 
விடுதி மாணவிகள் அறை கதவுகளை மூடிக்கொண்டு மொபைல் போன் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் ஆடை மாற்றும்போது கூட அறை கதவுகளை மூடக்கூடாது என வினோதமாக விதிமுறைகளை விதித்துள்ளார்.
 
இதனால் பொறுமை இழந்த மாணவிகள், தேவையில்லாமல் மாணவர்களின் சுதந்திரத்தில் தலையிடும் கல்லூரி முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments