Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! – குற்றவாளி ரயிலில் பாய்ந்து தற்கொலை

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (11:39 IST)
ஐதராபாத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ரயிலில் பாய்ந்து தற்கொலை.

ஐதராபாத்தில் சில நாட்கள் முன்னதாக 6 வயது சிறுமியை ராஜூ என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ராஜூவை தேடி வந்த நிலையில் ராஜூ பற்றி துப்பு தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானமும் அறிவித்தனர்.

சுமார் 3000 போலீஸார் ராஜூவை தேடிவந்த நிலையில் குற்றவாளி ராஜூ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்