Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருந்துகளை அதிக விலைக்கு விற்றால் அபராதம் - NPPA

Webdunia
ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (10:14 IST)
மருந்துகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை

மருந்துகளுக்கு  அதிக விலை நிர்ணயிக்கும் மருந்து கம்பெனிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மத்திய அரசு, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கான வழிகாட்டலை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 
 
இந்நிலையில், சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மிக அதிகவிலைக்கு விலையை குறிப்பிடுகிறது. இதற்கு அரசு நோட்டீஸ் அனுப்பட்டால் உரிய விளக்கம் அளிக்காமல் இருக்கிறது.
 
இதுபோன்ற நிறுவனங்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என சமீபத்தில் நடைபெற்ற NPPA ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவ்வேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments